May 28, 2010

உம்மை உயர்த்தி

உம்மை உயர்த்தி உயர்த்தி
உள்ளம் மகிழுதையா
உம்மை நோக்கிப் பார்த்து
இதயம் துள்ளுதையா


1.கரம் பிடித்து நடத்துகிறீர்
காலமெல்லாம் சுமக்கின்றீர்
நன்றி நன்றி (4) - உம்மை


2.கண்ணீரெல்லாம் துடைக்கின்றீர்
காயமெல்லாம் ஆற்றுகிறீர்


3.நல்லவரே வல்லவரே
காண்பவரே காப்பவரே


4.இருப்பவரே இருந்தவரே
இனிமேலும் வருபவரே

No comments: