Dm ஆராதனை நாயகன் நீரே ஆராதனை வேந்தனும் நீரே ஆயுள் முடியும் வரை உம்மை தொழுதிடுவேன் விடிவெள்ளியே என்தன் பிரியம் நீரே1. ஆயிரம் பேர்களில் சிறந்தோர் | ஆண்டவர் இயேசுவிலே | என்றென்றும் தொழுதிடுவேன் --- ஆராதனை 2. மாந்தர்கள் போற்றிடும் தெய்வம் மகிமையின் தேவன் நீரே முழங்கால் யாவுமே முடங்கிடுமே மகிழ்வுடன் துதித்திடவே --- ஆராதனை 3. முடிவில்லா ராஜ்ஜியம் அருள திரும்பவும் வருவேன் என்றீர் ஆயத்தமாய் நாம் சேர்ந்திடவே அனுதினம் வணங்கிடுவேன் -- ஆராதனை உம்மையே நான் நேசிப்பேன் (3) நான் பின் திரும்பேனே! உம் சந்நிதியில் முழங்காலில் நின்று உம் பாதையில் நான் நடந்திட்டால் இன்னல் துன்பமே வந்தாலும் நான் பின் திரும்பேனே! உம்மையே நான் ஆராதிப்பேன் (3) நான் பின் திரும்பேனே! |
Jan 13, 2011
ஆராதிப்போம் நம் தேவனை 1(Dm)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment