Jan 13, 2011

ஆராதிப்போம் நம் தேவனை 3

வல்லமை உண்டு உண்டு

அற்புத வல்லமை

இயேசுவின் இரத்தத்தால்

வல்லமை உண்டு உண்டு

அற்புத வல்லமை

ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால்


என்னுள்ளம் தேவன்பால் பொங்கி வழியுதே

இயேசென்னை இரட்சித்தார்

நான் ஆடிப் பாடுவேன்

எவரும் அறியாரே

என் உள்ளம் பொங்குதே

என் உள்ளம் பொங்கிப்

பொங்கிப் பொங்கிப்

பொங்கி வழியுதே

வல்லமை தேவை தேவா
வல்லமை தாரும் தேவா
இன்றே தேவை தேவா
இப்போ தாரும் தேவா

பொழிந்திடும் வல்லமை உன்னதத்தின் வல்லமை
ஆவியின் வல்லமை அக்கினியின் வல்லமை

1.மாம்சமான யாவர் மேலும்
ஆவியை ஊற்றுவேன் என்றீர்
மூப்பர் வாலிபர் யாவரும்
தீர்க்க தரிசனம் சொல்வாரே - பொழிந்

2.பெந்தேகோஸ்தே நாளின் போல
பெரிதான முழக்கத்தோடே
வல்லமையாக இறங்கி
வரங்களினாலே நிரப்பும் - பொழிந்

ஊற்றப்பட வேண்டுமே உன்னதத்தின் ஆவி
உயிர்ப்பிக்க வேண்டும் எம்மை தேவா
முன்மாரியாக அன்று பொழிந்திட்ட ஆவியை
பின்மாரியாக இன்று பொழிந்திடுமே 

No comments: